Saturday, June 4, 2011

ஞாபகம்

பின்னிரவு நேரத்தின்

தொலை தூர

இரயிலோசையென

கடந்து போய் விடுகிறது

காலம்,

வலி,

மகிழ்ச்சி,

வாழ்வு,

மரணம் என

அனைத்தும்

நம்மை

பரிதவிக்க விட்டு விட்டு.