Saturday, June 4, 2011

மௌன பாலை

எது எதை

எவ்வப்பொழுது

எப்படியெப்படி

உரையாடுவதென்கிற

தியானிப்பில்

நம் உறவில்

விரிந்து கிடக்கிறது

பெருமௌன பாலை ஒன்று!